ஜெய்பீம் பதிப்பகம்

ஜெய்பீம் பதிப்பகம் - அம்பேத்கரின் சிந்தனைகள், பெரியார், பண்டிதர் உள்ளிட்ட தலைவர்களின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட பதிப்பகமாகும்.

இதன் முதல் வெளியீடாக இதுவரை வெளிவந்த அம்பேத்கரின் அனைத்து எழுத்துக்கள் மற்றும் பேச்சுகளை அம்பேத்கரியம் என்கிற தலைப்பில் தமிழில் 50 தொகுதிகள் கொண்ட பெரும் தொகுப்பு வெளியிடப்படுகிறது.

இந்தப் பெருந்தொகுப்பு கௌதம சன்னா அவர்களின் கடின உழைப்பில் உருவானதாகும். இது இந்தியாவிலேயே முதல் முயற்சியாகும்.